ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சாலையில் தீப்பிடித்த நிலையில் கார் ஓட ஆரம்பித்ததால் பரபரப்பு.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்.

வாகனத்தில் இருந்து புகை வருவதை பார்த்ததும் மேம்பாலத்தில் நிறுத்திய ஓட்டுநர்.

தீப்பிடித்த வாகனம் திடீரென பாலத்தில் இருந்து இறங்கியதால் பரபரப்பு.