2024-07-03
திருச்சி செய்திகள்
0 Comments
2 Likes
trichy news

திருச்சியையும் புறநகரையும் இணைக்கும் விதமாக நம்பர் 1 டோல்கேட் உள்ளது, அதன் அருகே நீண்ட ஆறு இருந்து வருகின்றது, ஆனால் இந்த பாலத்தில் பழுது ஏற்பட்டதால் புதிய பாலம் அமைக்கப்பட்ட நிலையில் அதிமுக ஆட்சி காலத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
0 Comments