மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று  கனமழையால் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிட்டு விரைவாக தேங்கியுள்ள நீரை வெளியேற்றிட பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.