திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலையம் அருகே 5 ஏக்கர் பரப்பளவில் புதிய அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட இருக்கிறது.

இந்த அருங்காட்சியகம் மிகவும் பிரம்மண்டமாகவும், அதிநவீன வசதிகளுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மினி தியேட்டர், கண்காட்சி கூடம், டிஜிட்டல் நூலகம், போன்று பல்வேறு வசதிகளோடு புதிதாக அமைக்கப்பட இருக்கிறது. இந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கு திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியில் தமிழக அரசு மற்றும் திருச்சி மாநகராட்சி ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb